இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எளிய வழிகளில் எடையை குறைக்கும் சில வழிகள் | Easy ways to weight loss in tamil

 உடல் எடையை குறைக்கும் வழிகள்             தற்போதையை  சூழலில் நம் பெரும்பாலான மக்களிடையே காணப்படுவது உடல் எடை அதிகரித்து குண்டானவர்களாக காணப்படுகின்றனர்.  இதற்கான முக்கிய காரணம் அதிக கலோரி உணவு எடுத்து கொள்வது, குறைவான உடல் உழைப்பு, போதைய உடல் பயிற்சி இல்லாமை, சரியான உணவு பழக்கம் இன்மை, துரித உணவை (fast food, chips and oil items)அதிகமாக விரும்புவது ஆகியவை ஆகும்.  இதனால் உடலில் அதிக கொழுப்பு சேகரிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்கிறது.  இதனால் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் உடலில் உண்டாகின்றன.  " சரியான வயதிற்குரிய எடையை விட 10% அதிகமாக இருப்பது உடல் பருமன் என கூறப்படுகிறது".        உடல் பருமனை கண்டுபிடிக்க ஒரு வழிமுறை உண்டு.   உடல் பருமனை உடல் எடை குறியீடு என கூறப்படும் BMI (Body Mass Index) என்ற அளவீட்டை கொண்டு அளவிடலாம். உங்களின் உடல் எடையை கிலோகிராம் அளவில் கொண்டு உங்கள் உடல் உயரத்தின் மீட்டர் அளவின் மடங்கினால் வகுத்தால் BMI அதாவது நீங்கள் கு...

நற்றிணை பற்றிய முழு விவரம் | natrinai in sangam literature

      நற்றிணை                 நல் + திணை = நற்றிணை ஆகும்.  எட்டுதொகை நூல்களில் ஒன்று நற்றிணை ஆகும்.  எட்டுதொகை நூல்களில் நல்   என்ற அடைமொழி கொண்ட  நூல்  ஆகும்.  இன்னூலில் மொத்தம்  நானூறு (400 பாடல்கள் ) பாடல்கள்  உள்ளன.   உள்ள நானூறு பாடல்களும் 175  புலவர்களால் பாடப்பட்டுள்ளது.   தொகுப்பித்தவர் பெயர் பன்னாடு தந்த மாறன் வழுதி   ஆவார்.  ஆனால் இன்னூலை தொகுத்தவர்  பெயர் இன்னும் தெரியவில்லை.  இன்னூலில் உள்ள  பாடல்கள்  பெரும்பாலும் 9  அடிகள் சிறுமையும் - 12  வரை பெருமையும் கொண்டு உள்ளன.  இன்னூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் அகவற்பா அல்லது (ஆசிரியப்பா ) என்னும் பாவகையால்  ஆனது.   வழங்கப்படும் வேறு பெயர்கள்,       1. நல் நற்றிணை       2. நற்றிணை நானூறு                                  ஆகும்....

அகநானூறு | aganaanooru

    அகநானூறு           அகம் +நான்கு + நூறு  இவற்றை சேர்த்து எழுத அகநானூறு என கிடைக்கும்.  அகநானூறு எட்டுத்தொகை நூலிகளில் ஒன்று.  இன்னூலில் மொத்தம் நானூறு (400 பாடல்கள் ) பாடல்கள் உள்ளன.  இந்த நானூறு பாடல்களும் நூற்று நாற்பத்து ஐந்து  (145) புலவர்களால் பாடப்பட்டுள்ளது.  இன்னூலை தொகுத்தவர்  " மதுரை உப்பூரிகுடிக்கிழார் மகனார்  உருத்திரசன்மர் " ஆவார்.  இன்னூலை  தொகுப்பித்தவர் " பாண்டியன் உக்கிரப்பெருவழுதி " ஆவார்.  இன்னூல் 13 அடிகள் சிறுமையும் - 31 அடிகள் பெருமையும் கொண்டுள்ளது.  அகநானூறுயின்  பாவகை "  அகவற்பா அல்லது ஆசிரியப்பா ".  இன்னூலுக்கு  வேறு பெயர்கள்,        1. நெடுந்தொகை,        2. பெறுந்தொகை நானூறு,       3. அகப்பாட்டு                     - என வேறு பெயர்களும் உண்டு.  இன்னூல் ஒரு அகநூல் ஆகும்.  இன்னூலின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்  "  பாரதம் ...