இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சர்க்கரை நோயா? இனி கவலை வேண்டாம்

 ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் வழிகள்      ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே சர்க்கரை நோய் ஆகும்.  இது இப்போது நம்மில் பெரும்பாலோனோற்கு உள்ள நோய் ஆகும்.  இதற்கு காரணம் தற்போது உள்ள உணவு முறையே ஆகும்.  நாவடக்கம் இல்லாத காரணத்தால் இன்று இப்படி அவதிப்பட்டு கொண்டு இருக்கிறோம்.   மருத்துவமனையில் பணத்தை விரையம் செய்கிறோம்.  பாடுப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை ஏன் வீனே செலவு செய்ய வேண்டும்.  நாவடக்கமும் நாள்தோறும் உடற்பயிற்சியும் செய்தால் இந்த பணத்தை சேமிக்கலாம்.  பணம் செமிப்பது அல்லாமல் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடன் இருக்கலாம்.      கணயத்தில் சுரக்கும் ஹார்மோன் இன்சுலின் ஆகும்.  இதன் சுரப்பு குறையும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்படியாக உயருகிறது.  இது சர்க்கரை நோய் ஆகும்.  இன்சுலின் ரத்தத்தில் குளுக்கோஸ் சர்க்கரையை உடைத்து உடலுக்கு தேவையான சக்தி உருவாகிறது.  இதன் சுரப்பு குறையும் போது உடைக்கப்படாத குளுக்கோஸ் சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.  குளுக்கோஸ் கலந்...